தாராபுரம் அருகே தாசர்பட்டி கிராமத்தில் கனரா வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பாமல் வங்கி ஊழியர் மறந்து வைத்துச் சென்ற 3 லட்சம் ரூபாயை 4 மணி நேரத்திற்கு பிறகு ரோந்து போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.
...
சென்னை, திருவொற்றியூரில் மாநகர பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் கைப் பையிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் காணாமல் போனதாக, தலையில் அடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
அமுலு என்பவர் தனது தம்பி மனை...
ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகட்ட அனுமதி வழங்கிவிட்டு முதல் தவணை பணத்தை கூட விடுவிக்கவில்லை எனக் கூறி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 ஊராட்சிகள...
கடந்த 16ஆம் தேதி மும்பையிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த குர்லா விரைவு ரயிலில் பயணம் செய்த தங்க வியாபாரியிடம் தகராறு செய்து 595 கிராம் தங்கம் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளைய...
வேலூர் காட்பாடியில் சார்பதிவாளர் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருந்த 12 லட்சம் ரூபாய் கட்டு கட்டாக சிக்கியது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில்...
சென்னை அயனாவரத்தில் போலீஸ் எனக் கூறி, போதைக்காக மாத்திரைகளை விற்பதாக மருந்தக உரிமையாளரை மிரட்டிப் பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். விநாயகா பார்மசி என்ற அந்தக் கடைக்கு வந்த ஒரு நபர் உர...
செல்ஃபோன் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசித்து வரும் மாணவி ஷரினா கிறிஸ்ட்டுக...